Tag: tamilnadu

சட்டசபை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும் – ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, " தமிழ்நாட்டில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ...

Read more

Isha: உலக ஆயுர்வேத விழா! பரிசுகளை அள்ளிய ஈஷா சம்ஸ்கிருத மாணவர்கள்!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக ஆயுர்வேத விழாவில் கலந்து கொண்ட ஈஷா சம்ஸ்கிருத முன்னாள் மாணவர்கள் சிறந்த படைப்பிற்கான விருதுகள் மற்றும் பரிசுகளை வென்றனர்.உலக ஆயுர்வேத ...

Read more

சொர்க்கவாசல் திறப்பு! கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

மார்கழி மாதத்திலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி ஆகும். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்பது ஐதீகம் ஆகும். இதற்காக, முதல் ...

Read more

டிசம்பரில் தத்தளிக்கும் தமிழ்நாடு! தண்ணீரில் மிதக்கும் நெல்லை! மக்கள் அவதி

ஒவ்வொரு ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியை அனைவரும் உற்சாகமாக தொடங்கினாலும், கடைசி மாதமான டிசம்பரில் பலருக்கும் வருத்தங்களும், வேதனைகளும் இருப்பது இயல்பு. ஆனால், தமிழ்நாட்டிற்கும் டிசம்பர் மாதத்திற்கும் ...

Read more

Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்காக 14 மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள் ...

Read more

பயிர்கள் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் நடவு இப்போது தான் தீவிரமடைந்து வரும் நிலையில், ...

Read more

டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,“தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி ...

Read more

டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே தொடங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பருவ நெல் அறுவடை இறுதி கட்டத்தை ...

Read more

அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கும் போராட்டம் – தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அனுமதி வழங்கினால் பனை தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று விவசாயிகள் வேண்டுகோள் ...

Read more

பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலினுக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் திரு வி க நகர் பகுதி வடக்கு பகுதி கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி மகளிர் அணி இளைஞர் இளம் பெண்கள் ...

Read more
Page 2 of 4 1 2 3 4

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News