தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!
6 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!
4 October 2023
அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழா தமிழ்நாடு முழுவதும் அந்த கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை ஓட்டேரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது..இதில் முன்னாள் ...
Read moreமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,கேள்வி: தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்தி வருகிறீர்கள். காலை உணவுத் திட்டமாக இருக்கட்டும், ...
Read moreதமிழ்நாட்டில் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வந்ததையடுத்து, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் படிப்பு மற்றும் வேலைக்காக வெளியூர்களில் இருந்து ...
Read moreதமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை உள்ளது. குறிப்பாக, தமிழ் மக்கள் தாங்கள் செய்யும் தொழிலை தெய்வத்திற்கு நிகராக போற்றி வருகின்றனர் ...
Read moreதமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,“பொதுவாக, தமிழக அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட அரசு சார்ந்த அதிகாரப் பூர்வ அறிவிப்புகள், தமிழக அரசின் செய்தி ...
Read moreதமிழ்நாட்டையே அதிர வைத்த வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பா.ம.க. தலைவர் அன்புமணி ...
Read moreஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த முது நிலை மருத்துவ மாணவி டாக்டர் சுகிர்தா தற்கொலை தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர் இன்று நிருபர்களைச் சந்தித்தனர். ...
Read moreதமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் பல ஆண்டுகளாக இரு மாநிலத்திற்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த சூழலில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ...
Read moreஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “சென்னை பல்கலை.க்கு புதிய துணைவேந்தரை பரிந்துரை செய்வதற்கான தேடல் குழுவை அமைத்து தமிழக ஆளுநரும், மாநிலப் பல்கலை.களின் வேந்தருமான ...
Read moreபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,“தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் இரு பிரிவினருக்கு இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ...
Read more©newsfacetamil2023