Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Cyclone Michaung: சென்னைவாசிகளே! நாளை முதல் வெள்ள நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்! ரேசன் கடைகள் நாளை இயங்கும்!

ravi by ravi
16 December 2023
in செய்திகள்
0
Cyclone Michaung: சென்னைவாசிகளே! நாளை முதல் வெள்ள நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்! ரேசன் கடைகள் நாளை இயங்கும்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp


கடந்த டிசம்பர் 3ம் தேதி சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னைவாசிகள் மிக மோசமான பாதிப்பை சந்தித்தனர், அன்றைய தினம் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளக்காடாக மாறி காட்சி அளித்தது.

பல இடங்களில் தண்ணீர் வடிந்தாலும் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், முடிச்சூர், மணலி, ஐ.ஓ.சி. நகர், மூலக்கொத்தளம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளிலும் 5 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வடியாமலும், மின் தடையாலும் மிகுந்த சிரமத்திற்கு மக்கள் ஆளாகினர்.

வெள்ள நிவாரணம்:

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புயல் பாதிப்பு அதிகளவில் காணப்பட்டது. இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

நாளை தொடங்கி வைக்கும் முதல்வர்:

இந்த தொகையானது ரொக்கமாக நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான டோக்கன்களும் தற்போது வரை விநியோகிக்கப்பட்டு வருகிறது,

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகையை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட வேளச்சேரியில் இந்த பணியை அவர் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் நாளை முதற்கட்டமாக இதை தொடங்கி வைக்கிறார்.

ரேசன் கடைகள் இயங்கும்:

அதேசமயம் ஞாயிற்றுக்கிழமையான நாளை சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நியாய விலைக்கடைகள் இயங்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாளை நியாய விலைக்கடைகளில் டோக்கன் வழங்கப்படாத பகுதிகளுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நிவாரணத் தொகையை வழங்குவதால் விரைவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்தவர்களுக்கு இந்த நிவாரணத் தொகையை முழுமையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சென்னை மாநகரம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: 6 thousand rupeeschennaiChennai Rainscyclone michaungcyclone michaung affectmichaungrelief fund
Previous Post

Margazhi: பக்தர்களே! நாளை பிறக்கிறது மார்கழி! களைகட்டும் தமிழக கோயில்கள்!

Next Post

Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ravi

ravi

Next Post
அநீதி.. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் பிற்போக்குத்தனம் – கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Follow Us

Browse by Category

Recent News

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023