Latest Post

Isha: நீதிமன்ற உத்தரவை மீறி மயானக் கட்டுமான பகுதிக்குள் நுழைய முயற்சி – தடுத்து நிறுத்திய மக்கள்

கோவை ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகால கோரிக்கைகளின் அடிப்படையில், அவர்களின் பயன்பாட்டிற்காக முறையான அனுமதிகளோடு ஈஷா சார்பில் நவீன எரிவாயு மின் மயானம்...

Read more

T20WC2024: பவுலிங் மட்டும் போதுமா? முழு பேட்டிங் பலத்தை இந்தியா காட்டுவது எப்போது?

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். தொடரில் 200 ரன்கள் முதல் 270 ரன்கள் வரை பட்டாசாய் கொளுத்திய வீரர்கள் இங்கு...

Read more

Isha: காவேரி கூக்குரல் சார்பில் தூத்துக்குடியில் 4.5 லட்சம் மரங்கள் நடத்திட்டம்!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 4,50,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று...

Read more

Isha: காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சம் மரங்கள் நடத்திட்டம்!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று...

Read more

ஈஷா நவீன எரிவாயு மயான கட்டுமான செயல்பாடுகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியரிடம் மனு

“ஈஷாவில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மயானத்திற்கு எதிராக பொய் செய்திகளை பரப்பி, அப்பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வெளியூர் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”...

Read more

காவேரி கூக்குரல் சார்பில் திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் நட திட்டம் – தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது.காவேரி கூக்குரல்:இதன் தொடக்க விழா திருச்சி தில்லை நகரில்...

Read more

Isha: காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் இந்தாண்டு (2024-25 நிதியாண்டில்) ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.காவேரி கூக்குரல்:இதையொட்டி,...

Read more

IPL SRH vs KKR: இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? மல்லுகட்டும் ஹைதரபாத் – கொல்கத்தா!

ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து அடுத்த கட்டம் இன்று தொடங்குகிறது. ப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியானா குவாலிபயர் 1 போட்டி இன்று நடக்கிறது....

Read more

IPL RCB: விடாமுயற்சியின் மறுபெயர்! நம்ப முடியாத கம்பேக்! ப்ளே ஆஃப் சென்ற ஆர்.சி.பி.!

நடப்பு ஐ.பி.எல். தொடர் இந்தாண்டு மற்ற சீசன்களை காட்டிலும் மிகவும் விறுவிறுப்பான தொடராக அமைந்துள்ளது. இன்றைய சூழலில், மிகவும் முக்கியமான ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் –...

Read more

CSK vs RCB: பைனலைப் போல பரபரப்பு! ப்ளே ஆஃப்க்குச் செல்லப்போவது தோனியா? கோலியா?

நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் கடைசி அணி யார்? என்பதை...

Read more
Page 13 of 39 1 12 13 14 39